கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு குடிமக்கள் சமூகம் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ் கட்சிகள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில், சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டியங்கும் டான் டிவி குழுமத்தின் பின்னணியோடு செயல்படும் அச்சிவில் சமூகத்துக்கு பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தலைவராக ...
கடந்த சில நாட்களுக்கு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் சுமார் நான்கு மணிநேர பாதுகாப்பினை வட்டுக்கோட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் மதியம் ...
உயர் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு ஐனாதிபதி விருது வழங்கப்பட்டது . Elsevier என்னும் உலகளாவிய பதிப்பகத்தினால். இலங்கையைச் சேர்ந்த ஒருவரால், இங்குள்ள உள்ள ஸ்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆராய்ச்சிக் கட்டுரையை, சர்வதேச தரத்திலான சஞ்சிகையில் பிரசுரித்ததமை போன்ற விடையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. elsevier பரிந்துரைத்ததின் பேரில் ...