நடராசா லோகதயாளன் இலங்கையிலுள்ள தீவகம் முழுவதையும் அதிகார சபை ஒன்றுக்குள் கெிண்டுவந்து அனைத்து நிர்வாகத்தையும் கொழும்பின் கீழ் கொண்டு வருவதற்குரிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். த.தே.ம.முன்னணியின் அலுவலகத்தில் வியாழனன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ...
எமது செய்தியாளர் கிளிநொச்சி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை வியாழக்கிழமை (3) தினம் முன்னெடுத்தனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ நிறுவனத்தினால் விரைவில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காக திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக ...
தன்னுடைய 20 வயது சம்பவங்களை 75 வயதில் நிறைந்த அனுபவத்தோடு எழுத்தாளர், வீணைமைந்தன் பண்டைய தமிழ் இலக்கியங்களோடு தொடர்புபடுத்தி எழுதியுள்ளார் – விமர்சகர் பாலசிங்கம் கருணாநந்தன் கனடா வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை நிறுவிய சிலரில் ஒருவருமாகிய வீணைமைந்தனின் மூன்று நூல்கள் கடந்த 30-07-2023 ...