– யாழ்ப்பாண நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார் இன்று யாழில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் அல்லது வடக்கு ...
பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் 8 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 278 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெறவுள்ளனர். இந்தப் பட்டமளிப்பு விழாவில், ...
நடராசா லோகதயாளன். சமஷ்டிக்கான தமது அர்ப்பணிப்புத் தொடர்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தனது அர்ப்பணிப்பை முழுமைப்படுத்தும்படி இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதியின் ...