எமது யாழ் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள், கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சருமான ...
பலஸ்தீனத்தின் விடுதலை சம்பந்தமாக த.சித்தார்த்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நன்றி தலைவர் அவர்களே! நண்பர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் அவர்களால் கொண்டுரப்பட்டிருக்கின்ற இந்த தீர்மானம் ஒரு மிகவும் முக்கியத்துவமான ஒரு தீர்மானமாகும். நான் நினைக்கின்றேன் இலங்கைப் பாராளுமன்றத்தில் இவ்வளவு தூரம் ஏறக்குறைய ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப்படுகின்ற ...
இந்திய விவசாய ஆர்வலர்திருமதி மாரிமுத்து ரேவதி அம்மையார் செயன்முறையுடன் கூடிய பயிற்சியினை நடாத்தவுள்ளார். உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் நாளை புதன்கிழமை மற்றும் நாளைமறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. வடமாகாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அஞ்சனா தேவி ஸ்ரீ ரங்கன் ...