கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற இளைஞனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று (10) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் அமைபினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் இளைஞனின் உறவுகள் மற்றும் ஏனையோர் ...
கடந்த 9ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நேரத்தின் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கட்கிழமை அன்றையதினம் தொழுகை ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-03-2026) வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் விளையாட்டு வர்ணங்கள் (Sports Colours Day) நிகழ்வு 10ம் திகதி அன்றைய ...