பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகிற்கும் சொந்தமானது. பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளார்கள். அதையிட்டு நாம் பெருமை அடைய வேண்டும் என கொழுப்பு பாமன்கடை ஸ்ரீமகாவிஹாரையின் பிரதம தேரர் ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த ஐ நா பொதுச்செயலர் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரும் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மூலம் இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு ...
நடராசா லோகதயாளன் 16 வயதினிலே படத்திலே வரும் “இது எப்படி இருக்கு” இன்றளவும் மிகவும் பிரபலம். அந்த செலவடை, முறையற்ற செயல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் வழக்கம் வந்துவிட்டது. அப்படித்தான் ஒரு நிலை வவுனியாவில் ஏற்பட்டுள்ளது. 11 உழவு இயந்திரங்களின் திருத்த செலவு 99இலட்சத்தைக் கடந்தது தொடர்ந்தும் பயன்பாடற்ற நிலையில் ...