எதிரவரும் ஒக்டோபர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘உதயன் பல்சுவைக் கலை விழா’ வில் நடனம் நகைச்சுவை கவிதா அரங்கு மற்றும் ‘ஆரோசை’ இசைக் குழுவினர் நீண்ட மெல்லிசை நிகழ்ச்சி. இதில’பொன்னியின் செல்வன்’ புகழ் வி. எம். மகாலிங்கம் சிறப்புப் பாடகராக ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்குபற்றினர். . இந்த போராட்டம் காலை ...
நடராசா லோகதயளன் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் காரணமாக அதிகம் பாதித்த வடக்கு மாகாண விவசாயிகளின் நன்மை கருதி 2011ஆம் ஆண்டு இந்தியா வழங்கிய 500 உழவு இயந்திரங்களும் இரும்பாக காட்சி அளிக்கின்றன. போரின் பின் வடக்கு மக்களை மீட்டெடுக்க என்னும் செயற் திட்டங்களின் கீழ் வடக்கின் 5 ...