நேற்றையதினம், 1ம் திகதி சனிக்கிழமை சுழிபுரம் வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில், தலா 3000 ரூபா வீதம் 150 குடும்பங்களுக்கு ரூபா 4.5 லட்சம் பெறுமதியான உணவுப் பொதிகள், அவ்வூரில் வசிக்கும் வருமானம் குன்றிய மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்களது தலைமையில் ...
29-06-2023 புனித ஹஜ் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (29) வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதே வேளை ...
கனடாவில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் ‘சிலம்பொலி சேஷ்த்திரா’ நடனக் கல்லூரியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களினதும் நடனச் செல்வி தாமிரா ஜனனி குமார் ஆகியோரின் மாணவியான அரங்கேற்றச் செல்வி நித்ரா ஜெயராமன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 24-06-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் ...