தமிழரின் தீர்வைக் காண்பதற்கு முன்னர், தமிழர்களின் இராணுவ வலிமையான ‘விடுதலைப்புலிகள்’ என்ற ஒரே பலத்தை அழிப்பதில் இந்த சர்வதேச நாடுகள் அனைத்தும் பங்கு வகித்தன. இந்த சிங்கள அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் அரசும் இரண்டுமே காரணம். தமிழரின் தீர்வைக் காண்பதற்கு முன்னர், தமிழர்களின் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இலங்கையில் ஊடகத்துறை ஆபத்தில் உள்ளது யாழ்.குடா நாட்டில் 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் சர்வதேச ஊடக தினம் கடந்த 3ஆம் திகதி (03.05.2023)நினைவு கூரப்பட்டது. உண்மையில் ஊடக சுதந்திரத்தை அனுபவித்த களிப்பில் இந்த ஊடக தினம் கொண்டாடப்பட வேண்டிய தினமாகும். ஆனால் ...
(மன்னார் நிருபர்) (06-05-2023) தேசிய வெசாக் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் (5) யமாலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் பந்தல் நிகழ்வுகள் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், மன்னார் ...