செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவிப்பு. (04-05-2023) வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது.எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ...
ஜனாதிபதி , யாழ் இந்திய துணைத் தூதர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் அரச அதிபர் ஊடாக கையளிப்பு (மன்னார் நிருபர்) (8-05-2023) மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில் தலை மன்னார் ராமேஸ்வரம் இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த ...
மன்னார் நிருபர் 07.05.2023 ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்றைய தினம் (07) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விவசாய அமைப்பு, ...