யாழ்ப்பாண அரசின் தலை நகரமாகும் நல்லூரில் (நல்ல+ ஊர்) எழுந்தருளி இருக்கும் நல்லைக் கந்தனின் திருவிழா உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் சைவர்களின் பெருவிழா. தினமும் ஓம் ஓம் ஓம் என்று ஓதிக் கொண்டு கந்த புராணக் கலாச்சாரத்தில் வாழும் தமிழ் சைவர்களுக்குகுறிஞ்சிக் குமரன் என்றும் பெருந் ...
(5-09-2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இனம் காணப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று(5) முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் அகழ்வு செய்வதற்காக தொல்பொருள் திணைக்களம் இணக்கம் கண்டு அதற்கான பாதீடுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நிதியினை இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் ...
பிரான்ஸ இலங்கை இந்திய வர்த்தக சஙகத்தின் நிதியுதவியில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது ஒரு கோடி பெறுமதியான மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் DR.M.M .றெமான்ஸ் தெல்லிப்பழை ஆதார ...