பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ...
பு.கஜிந்தன் தமிழ் மக்கள் கேட்பது அரசியல் தீர்வு ; சீனித் தொழிற்சாலை அல்ல ; சபாரத்தினத்தின் கொள்கையை மீற முடியாது – கட்சி தலைமையை போட்டுத்தாக்கிய விந்தன் தமிழ் மக்களுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்தவர்கள் வவுனியா சீனி தொழிற்சாலையை பெறுவதற்காக உயிர் தியாகம் செய்யவில்லை என தமிழீழ விடுதலை ...
(யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவியும் பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியும்) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இங்கிலாந்து, மில்ரன், ரொறன்ரோ-கனடா ஆகிய இடங்களை வதிவிடாகவும் கொண்டிருந்த திருமதி. கோகிலாம்பாள் விவேகானந்தன் (கோகிலா) அவர்கள் 22-08-2023 அன்று கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை ...