தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் இசையோடு இணைந்த சிறந்த உரைகளை ஆற்றிய பெருமைக்குரியவருமான ‘இசைக் கவி’ ரமணன் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதி கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் இசையோடு இணைந்த உரையரங்கில் ‘பராசக்தியின் செல்லப்பிள்ளை பாரதி’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். ...
பு.கஜிந்தன் இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஜனாபதியாக பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் நீண்டநாள் போராட்டக்காரரை விரட்டி வீட்டுக்கு அனுப்பினார் ரணில் விக்கிரமசிங்க. ஆனால் தற்போது ஒரு ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தேர்தல் நடைபெறும் சாத்தியம் இல்லை. ரணில் தலைமையில் 13 காணாமல் போகலாம்.? இல்லையேல் நீர்த்துப்போகும். தமிழ் மக்கள் குறித்து பிரச்சனைகள் கிளைவிட்டு பரந்து விரிந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.ஒரு பிரச்சனை நோக்கி தமிழ் மக்களின் கவனம் குவியும்போது இன்னொரு பிரச்சனை துளிர் விடுகின்றது. மொத்தத்தில் பிரச்சனைகளே ...