நடராசா லோகதயாளன் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தற்போதும் படையினரின் பாவனைக்கு அரச மற்றும் தனியார் நிலங்களை சுவீகரித்து தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோருவது தகவல் அறியும் சட்டம் மூலமான பதிலில் உறுதியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் படையினரின் பாவனைக்கென 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை சுவீகரித்து தமக்குத் தருமாறு மாவட்டச் செயலகங்களை ...
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் காரைநகர் கடற்கரையில் நீராடிய 10 கனேடியப் பிரஜைகள் பொலிசாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காரைநகர் கசூரினாபீச் கடற்கரையில் கடந்த திங்கள்கிழமை (21) நீராடிய கனேடியக் குடியுரிமை பெற்ற 10 பேர் நீராடியுள்ளனர். இதில் சிலர் மது போதையிலும் காணப்பட்டுள்ளனர். இதன்போது ...
ந.லோகதயாளன் வவுனியாவையே உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேநபர் சிறைச்சாலையிலும் சர்வ சாதாரணமாக தொலைபேசி பாவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிறையில் இருந்த சந்தேகநபர் தினமும் ஓர் பெண்ணுடன் 90 நிமிடங்கள் வரையில் உரையாடியுள்ளதோடு மேலும் பலருடன் 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ...