நடராசா லோகதயாளன் இலங்கையிலிருந்து கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிற்கு தமிழர்கள் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க குடியேறிகளிற்கான சர்வதேச அமைப்பு ஐ ஓ எம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.ஓ.எம் தூதுக்குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாதசுந்தரனைச் சந்தித்து யாழ். மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ...
(மன்னார் நிருபர்) (23-02-2023) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் தேதி ...
மன்னார் நிருபர் 02.23.2023 மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்ப ரீதியாக காணப்படும் புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை தெளிவு படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இலங்கை தகவல் தொழில்நுட்பத்துறை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வியாழக்கிழமை(23) காலை 10 மணியளவில் ...