ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வலுவான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூறியுள்ளார்கள். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் +1.588 நெட் ரன்ரேட்டை ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் மும்பை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற186 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். ...
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் ...