(மன்னார் நிருபர்) (14-04-2023) யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(13) இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றது. இதன் போது நவாலி மானிப்பாயை ...
கனடா ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கலந்து கொள்கின்றார் கனடா மொன்றியால் வாழ் எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ -கே. ரி. சண்முகராஜா அவர்கள் எழுதிய மூன்று நூல்களான ‘மண்ணும் மனசும்’. .மறக்கத் தெரியாத மனசு. மற்றும் ‘தமிழ்ச் சினிமாவில் மகாகவி பாரதியாரின் பாடல்கள்’ ஆகியவற்றின் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-04-2023 ...
திருக்குறள் நூலில் அடங்கியுள்ள அனைத்துக் குறள்களையும் வாசித்து தெளிந்து அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கனடியரான ஜி. யு. போப் அவர்களைக் கௌரவித்து நினைவு கூரும் வகையில் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும்; நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் விரைவில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை ...