சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் என்ன பதில் சொல்லப் போகின்றன என்று வினாவுகின்றார் என்றும் ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்.? ந.லோகதயாளன். செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர். இது தற்சமயம் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின் ...
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு வாரத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதனால், மாஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக விமானங்களின் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்பட்டு உள்ளன. ரஷியா படையெடுத்து 4 ...
முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியில் ‘ஜெயரட்ணம் நுண்கலையகத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் வடக்கு மாகாணஆளுனர் தெரிவிப்பு இன்றைய அதிகாரிகளிடத்தில் வேலை செய்யாமல் இருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்துவிட்டுப் போகலாம், அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகள் வரும் (No work – No problem; More work ...