இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 254 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 6 ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாரடைஸ் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு ஏதெனா ஸ்டிரான்ட் என்ற 7 வயது சிறுமி மாயமானார். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டுக்கு பார்சல் வழங்க வந்த பெட்எக்ஸ் நிறுவன ஓட்டுநர் டானர் ஹார்னர் (34) என்பவர் சிறுமியைக் கடத்திச் ...
நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து, போரானது ...