மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 5 மாடி உணவகத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கதாவில் உள்ள உணவகத்தில் அதிகாலை 1:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ...
பழனி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தருக்கு ஒரு நாள் காவல்துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் நிலம் முறை கேடாக ரூ.2 கோடிக்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. ...
தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றனயென சவுமியா அன்புமணி வேதனை தெரிவித்தார். இது குறித்து சட்டசபையில் நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசியதாவது: இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில்தான் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அதிசயங்களில் ஒன்று. ...