தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ...
– யாழ். மாவட்ட செயலகம், மற்றும் பலாலி சந்தியில் மாபெரும் போராட்டங்கள் ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன15ம் திகதி திங்கட்கிழமையுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த ...
இதயத்தில் நிறைந்த எம்முயிரே என்தந்தையே உதயமும் வரும்போது உம்முகம்தான் முன்னெழும் அன்போடு எமைக்காத்து அரவணைத்து வளர்த்தவரே இன்முகம் காணவில்லை எங்கென்று தேடுகின்றோம் பரிசென்று தந்தீர்கள் பகிர்ந்தீர்கள் உம்வாழ்வை உரிமையுடன் காத்தவரே ஊக்கமூட்டிப் பார்த்தவரே தாங்கிடும் தூணாகக் தாங்கியே நின்றீர்கள் தீங்கிலா வாழ்வாலே தீமையின்றி வளர்த்தீர்கள் ஈர்த்திடும் ஆடையின்றி இளமையைத் ...