பிரிக்ஸ் மாநாடு டில்லியில் நடைபெற்றது. இதில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்து கொண்டார். அவர் மேற்காசிய நெருக்கடி தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு ஆசியாவின் அமைதிக்கு இந்தியா பெரும் பங்கு வகிக்க முடியும். இந்தியாவின் எந்தவொரு ஆக்கபூர்வமான பங்களிப்பையும் நாங்கள் வரவேற்போம். ...
வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். தனது முதல் பதவிக்காலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சீனா சென்றிருந்த டிரம்ப், 2-வது பதவிக்காலத்திலும் சீனா சென்றுள்ளார். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், ஈரான் போர், ...
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் அக்ரான் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். விமான நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென அக்ரான் பகுதியில் உள்ள வீட்டின் ...