நூல் விமர்சனம் ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன் ஒரு நூலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அதன் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இவர் 25க்கும் மேலான நூல்களின் ஆசிரியர். இவர் பல்கலைக்கழக வேந்தர் முதலான உயர் பதவிகளையும் சாகித்தியச் சக்கரவர்த்தி என்னும் கௌரவத்தையும் பெற்றவர். யாழ்ப்பாண இராச்சியம் (1978) ...
ஈரான்-அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 21 மணி நேர ஆலோசனைக்கு பிறகு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. ...
ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பது ஒரு காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் கூறும் போது, ‘பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஈரான் வராவிட்டாலும் அதைப் பற்றி ...