ந.லோகதயாளன். மத்திய அரசின் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் சிபார்சின் அடிப்படையில் உள்ளூராட்சி சபை வருமானத்தில் இருந்தே ஊழியர்களின் சம்பளத்தை வழங்க 3 ஆண்டுகளாக நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இதனால் உள்ளூராட்சி சபைகள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றன. இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை 860 ...
அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் கட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை ...
கனேடியர்களிடையே நடந்த கருத்துக்கணிப்பொன்று எதைக் காட்டுகின்றது? கனடாவில் இரண்டு மாகாணங்கள், கனடாவை விட்டு பிரிந்து போவதற்காக ஒரு பொது வாக்கெடுப்பு (Referendum) அல்லது சுயாதீன பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய முயற்சிகளை முன்னய காலங்களில் மேற்கொண்டுள்ளன. அதில் முதலாவதாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக் மாகாணம் (Quebec Province) முயற்சித்தது. ...