யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள், இலங்கை ...
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் உபாலி சமரசிங்க நடவடிக்கை. மன்னார் நிருபர் (14-05-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட ...
சிவனு லட்சுமணன் (சிவன் லெட்சுமணன்) மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளியாகவும், மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகியாகவும் அறியப்படுகிறார். “சலுகை வேண்டாம், நிலவுரிமையே வேண்டும்” என்ற கொள்கையுடன், மலையக மக்கள் தமது சொந்த மண்ணிலேயே வாழ வேண்டும் என வலியுறுத்தியவர். இவ்வாறான அர்ப்பணிப்புடன் தன் இள வயதிலும் ...