அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு தோம்பின் விலையையும், வணிக எரிவாயு தோம்பு விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் ...
தனது நண்பர்களோடு இணைந்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் கனடா ‘தமிழ் மிறர் சார்ள்ஸ் தேவசகாயம் அவர்கள் தாய்க்கிழவி என்று இங்கு நான் விழித்தது என் மனைவியை. அவள் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாக இருந்தது மட்டும் அல்ல எனது தாயாருக்கும் கூட தாயாக இருந்ததை தான் குறிப்பிடுகிறேன். எனது தந்தை ...
காவல்துறை உ த்தியோகத்தராக பணியாற்றுவது ஒரு தொழில் மாத்திரமல்ல , சமூகம் சார்ந்த பல பணிகள் அடங்கியது- மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி “ஒரு காவல்துறை உ த்தியோகத்தராக பணியாற்றுவது என்பது ஒரு தொழில் மாத்திரமல்ல . அது சமூகம் சார்ந்த பல பணிகள் அடங்கியது. அத்துடன் ...