பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் 14ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வியாழன் அன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகர சபைக்கே உரித்தானது அங்கே எவரும் உள்நுழைய முடியாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு 14 ம் திகதி வியாழக்கிழமை அன்று முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராயா ...
‘இறுதிப்போரில் துண்டாடப்பட்ட வன்னி நிலங்களில் அடைக்கலம் தேடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலயமாக அப்போதைய இனவெறி மகிந்த அரசாங்கம் அறிவித்து தமிழ் மக்களை ஓரிடத்தில் சேர்த்துவைத்து கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட நாள். ‘முள்ளிவாய்க்கால்’ ...