வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் சுற்று வாரியான முடிவு கள். சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள ...
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் முடிவு இன்று வரவிருக்கும் நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் கூறியதாவது: இந்த தேர்தல் வித்தியாசமாக இருக்கிறது. அரசியலுக்கு விஜய்யின் வருகை இளைஞர்களிடம் அரசியல் மீதான ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. பொதுவாக ...
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளன்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தூண்டுதலின் பேரில் பிற அரசியல் கட்சிகள், வாக்கு எண்ணும் மையங்களில் இடையூறுகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ...