அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காக தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார் ஏற்கனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா செய்த நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்துள்ளார். ...
– தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம் தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், அங்குள்ள அணையா ...