பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் , பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் கராச்சி நகரின் குலிஸ்தன் ஜஹர் பகுதியில் துணை ராணுவத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ...
நைஜீரியாவில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டில் தெற்கே கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். வடக்கே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். எனினும், ஆயுதமேந்திய கும்பல் கிராமத்திற்குள் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுடுவதும், அவர்களை பிடித்து வைத்தும், கடத்தி சென்றும் பணய தொகை கேட்டு ...
அமெரிக்கா மீண்டும் போர் தொடுத்தால் ஈரான் இனி இருக்காதென டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்ட நிலையில், இறுதி ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தை சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்தது.இதற்கிடையே ...