நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ரோல்பா மாவட்டத்தின் தபாங் கிராமப்புற நகராட்சி பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 800 மீட்டர் ...
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து மூடியே வைத்திருக்கிறது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தை பாதித்து இருக்கிறது. எனவே இந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க புதிய திட்டம் ஒன்றை ...
இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தொடர்ந்ததுடன், உலக நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதையடுத்து பல நாடுகளின் முயற்சியால் நடந்த சமரசத்தின் மூலம் ஈரான்-அமெரிக்கா இடையே போர் ...