இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணியின் அடாவடி தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான ...
ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சந்து இராகனாபொய்னா (வயது 26). அமெரிக்காவிற்கு மேல்படிப்பு படிப்பதற்காக சென்ற இவர், சிகாகோ நகரில் உள்ள டேபால் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை கடந்த ஆண்டு மார்ச்சில் முடித்து விட்டு, ஜூன் மாதத்தில் டெல் நிறுவனத்தில் கணினி பிரிவில் வேலை செய்து ...
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த ராணுவம் தற்போது கட்டாய ராணுவச் சேர்க்கை மூலம் லட்சக்கணக்கான புதிய வீரர்களைத் திரட்டி, அதிரடி தாக்குதலைத் தொடங்க உள்ளது. எதிர்ப்புப் படைகளிடையே ...