‘மக்களோடு என்றும் களத்தில் நிற்பேன்; மக்களின் நம்பிக்கையே எனது பலமென ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ...
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யமாட்டேயென செந்தில் செல்வன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாளை நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் ...
போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பாலவாக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்சுள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் முக்கியமான பொது ...