ஜிம்பாப்வே நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறையை போக்க, ரஷியா மனிதாபிமான அடிப்படையில் 117 டன் வைட்டமின் செறிவூட்டப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மற்றும் 352 டன் மஞ்சள் பட்டாணி ஆகியவற்றை வழங்கியுள்ளது. ஜிம்பாப்வேயின் மடபெலிலாண்ட் தெற்கு மாகாணத்தில் உள்ள மலாலுமே கிராமத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த உணவு ...
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்களுக்கு நீடித்த நிலையில் கடந்த 7-ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ம் தேதி தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா ...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த போரால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. ...