நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாaந்து அணி பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளது. தொடக்க ...
(மன்னார் நிருபர்) (24-01-2023) அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கம் இணைந்து முன்னெடுத்து வரும் கருப்பு பட்டி போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(24) மன்னார் மாவட்ட ...
(24-01-2023) மன்னாருக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மதியம் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரி நாகராஜன் ராமசாமி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது ...