ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமனின் ...
வங்கதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி, அந்நாட்டின் அதிபர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரை பங்களாபவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்திய தூதர் வங்கதேச அதிபரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் நிலைநிறுத்தவும், பேச்சுவார்த்தைகள் மூலம் வங்கதேசம் மற்றும் ...
அமெரிக்காவின் பொருளாதார தடையால் கியூபாவுக்கு ரூ.68 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பொருளாதார மற்றும் வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. கியூபா அரசை வீழ்த்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு, கியூபா மீது கடுமையான எண்ணெய் ...