இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்களின் ‘சரிகா’ இசைக் கல்வி நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம்! கனடாவில் நன்கு அறியப்பெற்ற இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்களின் ‘சரிகா’ இசைக் கல்வி நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம் கடந்த யூன் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோர்த் ...
கிழக்கு மாகாண, அம்பாறை மாவட்டம் பொத்துவில் கோமாரி பகுதியை சேர்ந்த கிராம அவிருத்தி சங்கத்தினர்கனடாவில் இயங்கும் ‘ கல்முனை பிராந்திய சேவை அமைப்பினருக்கு’ விடுத்த வேண்டுகோளின் பேரில் கோமாரி கழுகொல்ல கிராமத்தில் வாழ்கின்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வசதிகள் அற்ற முதியோர்களுக்கான (பெண்கள்) தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு ...
பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்) ”இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவமும் ராஜபக்ச என்னும் கொடிய கொலையாளியின் சகாக்களும் இணைந்து நடத்திய இனப்படுகொலையினால் 2009 ...