(நாச்சிமார் கோவிலடி- யாழ்ப்பாணம்) மண்ணில்:- 09-05-1942 விண்ணில் : 06-08-2025 எமது குலவிளக்கு அமரத்துவம் அடைந்து ஓராண்டு பூர்த்தியாகின்றது. தன் வாழ்நாள் முழுதும் எமது குடும்பத்திற்காக சகல வழிகளிலும். தன்னாலியன்ற பணிகளைச் செய்து தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும் பணிகள் செய்த குடும்ப விளக்கு அணைந்து ஓராண்டைக் ...
(சுருவில் ஐயனார்கோவிலடி யாழ்ப்பாணம்) மாதம் ஒன்று ஆனாலும், மனமோ இன்னும் ஆறவில்லை உனைக் காணும் தருணம் எல்லாம்,சிறகடிக்கும் என் இதயம் இன்று உன் முகம் தேடி, மனம் வாடி இரவெல்லாம் ஏக்கப் பெருமூச்சுகளில் எசமானனாயிற்று என் உயிர் அணுக்களில் கானமாய் கவந்திட்ட உனை தானமாய் எமனிற்கு வார்த்திட்ட பாவி ...
யாழ்ப்பாணம், சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. விரதசாரணி சிவகுருநாதன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களாகிய முத்துகுமாரசாமி- அன்னலக்ஷ்மி தம்பதியின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம் தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவகுருநாதனின் அன்பு மனைவியும். மஞ்சுளா,சித்திரா, சியாம், சிறானி ஆகியோரின் ...