எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி இருபாலை, மார்க்கம் – கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேரின்பராணி தவரத்தினம் அவர்கள் 12.03.2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லையா பாறிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் அவர்களின் பாசமிகு மருமகளும், தவரத்தினம் ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) எங்கள் குடும்பத்தின் ஒரு பேராண்மையை இழந்து நாம் ஈராண்டைக் கடக்கின்றோம். இத்தனை நாட்களும் பொங்கி வரும் ஏக்கத்துடன் அமைதியாய் நினைத்திருந்தோம் போற்றி அவர் முகத்தை அனைவருமே இதயத்தில் வைத்திருந்தோம் இனி வரும் காலங்களும் அப்படித்தான் ஐயா! நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் உழைத்தவர் ...
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் அரசரத்தினம் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று கொக்குவிலில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அரியகுட்டி, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நாகராசா, தர்மலிங்கம், கமலம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ...