யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபையின் ஏற்பாட்டில் 102 ஆவது சர்வதேச கூட்டுறவுதினவிழா யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபைத் தலைவர் க.மகாதேவன் தலை மையில் 28-08-2024 புதன்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை பணிப்பாளர் ஜி.டி. சரத்வீரசிறி, சிறப்பு விருந்தி னராக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், ...
பு.கஜிந்தன் கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் 28-08-2024 அன்றையதினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று 27-08-2024 அன்று தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ...
கனவு மெய்ப்படவேண்டும். அற்புதமான ஒரு கலை அரங்கு. போர்க்கால அனர்த்தங்களின் பின்னராக பரிணமிக்கும் கலைகளில் முகிழ்க்கும் இளைய தலைமுறை. தம் அடையாளப் பேணலில் தமது பாரம்பரிய இசை – நடன ஆளுமையில் சிறக்கும் புலம்பெயர்ந்த புதிய தலைமுறை. இம் முப்பரிமாண இணைப்பில் தோற்றிய ஒரு கனவு, ‘கலா ரசனா’. ...