இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே இன்று வரையிலும் ஒரு சமூக உடன்படிக்கை எழுதப்படவில்லை. கதிர்காமத்துக்கு பாதயாத்திரை போன சுப்பிரமணியனின் விடயத்தில் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் நிகழ்ந்த வெறுப்பு மிகுந்த வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, இரண்டு சமூகங்களும் எந்த அளவுக்குப் பிளவுண்டிருக்கின்றன என்பதை உணர ...
கனடாவில் கடந்த 33 வருடங்களாக வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கிவருகின்ற ;கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்’ ஏற்பாடு செய்துள்ள‘ நூல்களின் சங்கமம்’ என்னும் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கனடா-ஸ்காபுறோவில் நகரில் நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களை இங்குள்ள விளம்பர அறிவித்தலைப் பார்க்கவும்.
அமெரிக்காவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 40 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் போர்ட் லாடர்டேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இளம்பெண் பேட்ரீசியா பேட்டி கிப்போர்டு. 1982-ம் ஆண்டு, 18 வயது இருக்கும்போது, புது வருட கொண்டாட்டத்திற்காக தோழியுடன் ஒன்றாக புளோரிடா ...