மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன முதல் மிக கனமான மழை பெய்யக்கூடும். மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில ...
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவேரி தண்ணீரை தரவில்லை என்றால், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜேஷ்குமார், விஸ்வநாதனை விடுவிக்க தயார் என தமிழக வெற்றி கழக அரசு காங்கிரஸை எச்சரிக்குமா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது பரந்து விரிந்த பாரதத்தில் பல்வேறு மாநில ...
1983- 2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1983, 1997 , 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகள் முற்றிலும் இன ரீதியானவை. தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தவை. இதில் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் . 2012, ...