தனது பாதுகாப்பில் உள்ள கைதிகள் கொலை செய்யப்படும்போது, அவர்களுக்காக நீதியைக் கோரும் குரலின் உரப்பானது, அவர்களின் மொழியையும் இனத்தையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது! அரசொன்றின் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் படுகொலை செய்யப்படும்போது, அவர்களுக்கு நீதி கோரும் குரலின் உரப்பு, அவர்களின் மொழியையும் இனத்தையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் இலங்கையின் கசப்பான ...
ஒருபுறம் செம்மணியில் மனித குல நாகரீகத்திற்கு முரணாக, இன அழிப்பு என்றும் குற்றம் சாட்டத்தக்க விதத்தில் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் ஒரு நாட்டில், இன்னொரு புறம், விலங்குகளை பாதுகாப்பதற்கு மிக விரிவான நுட்பமான ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.இது புதுவை இரத்தினதுரை பல ஆண்டுகளுக்கு நுண் ...
உக்ரைன் அருகே கருங்கடலில் தாக்குதலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கி தவிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கருங்கடல் பகுதியில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருங்கடல் வழியாக செல்லக்கூடிய வணிக கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த நிலையில், பலாவ் நாட்டுக் கொடியுடன் இயங்கும் ...