ஒருபுறம் செம்மணியில் மனித குல நாகரீகத்திற்கு முரணாக, இன அழிப்பு என்றும் குற்றம் சாட்டத்தக்க விதத்தில் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் ஒரு நாட்டில், இன்னொரு புறம், விலங்குகளை பாதுகாப்பதற்கு மிக விரிவான நுட்பமான ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.இது புதுவை இரத்தினதுரை பல ஆண்டுகளுக்கு நுண் ...
உக்ரைன் அருகே கருங்கடலில் தாக்குதலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கி தவிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கருங்கடல் பகுதியில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருங்கடல் வழியாக செல்லக்கூடிய வணிக கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த நிலையில், பலாவ் நாட்டுக் கொடியுடன் இயங்கும் ...
ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து ...