உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அகில்யாநகர் மாவட்டம் ஷீரடியில் 200 ஏக்கர் நிலத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை மத்திய ராணுவ ...
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக ...
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமாரின் பேச்சை இப்போதாவது வாய் திறந்து முதல்-அமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில ...