ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வடஇந்திய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, இடி மின்னல் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்கள் மற்றும் ...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 54 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, அது தொடர்பாக 2 பேரை காவல்துறை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாக்கு ரோடு ஜங்ஷன் பகுதியில் காவல்துறை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே ...
கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட கூடாது; மேலும் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்ற தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் ...