இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், கனடாவின் ஸ்காபுறோவில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் புகழாரம் “இன்றைய சூழலில் கையில் கைப்பேசி வைத்திருக்கின்ற அனைவரும் ஊடகவியலாளர்களாக மாறியுள்ள சூழலில் அச்சு ஊடகங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் மங்கிச் செல்லும் காலகட்டத்தில், ...
இதுதான் நல்லிணக்கமா என அநுர அரசை தனது கேள்விக் கணைகளால் ‘துளைத்த’ சிறீதரன் எம்.பி. ந.லோகதயாளன். பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம், பாடினால் பயங்கரவாத தடைச்சட்டம், பேசினால் பயங்கரவாத தடைச்சட்டம், ஒன்று கூடினால் பயங்கரவாத தடைச்சட்டம். இந்த நாட்டிலே நீங்கள் என்ன நல்லிணக்கம் சொல்கிறீர்கள் என ...
ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே அதிபர், பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி உயர்வு, அரசியல் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி அவாமி நடவடிக்கை குழு என்ற மனித ...