முன்னாள் பிரதமர் நேருவை வேறு யாருடனும் ஒப்பிட முடியாதென சரத் பவார் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சியின் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் நீண்ட காலம் ...
தமிழகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஜூன் 22-ந்தேதிக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வெற்றி ...
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத தடம் பதித்த மகத்தான படைப்பாளி, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் அன்று 10.06.2026 ன்றுகாலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா அவர்கள் ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்லர். அவர் தமிழர் பண்பாடு, தமிழ் மண், தமிழ் கிராமிய வாழ்வியல் ...