நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக பதிவானது செம்மணி ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக மேலும் 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த ...
கலை மலிந்த பூமியாக போர்ச்சூழலுக்கு முன்புவரை மிளிர்ந்து வந்த குரும்பசிட்டி மண்ணின் மகளான ” கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்கள் கனடா வந்துள்ளார். பரத, மிருதங்க கலாவித்தகரான இவரை 14.06.2026 ஞாயிறு மாலை குரும்பசிட்டி நலன்புரி சபை – கனடா வரவேற்று, குறுகிய கால அறிவிப்புடனான ஒன்றுகூடல் நிகழ்வினை ...
செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. இந்த வகையில், யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி இந்து மயானமானது. தமிழன அழிப்பின் நினைவகமாக திகழவுள்ளது! குறித்த முன்மொழிவினை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றிய தவிசாளர் ...