தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவொரு திட்டங்களும் ஆளுனர் உரையில் இல்லையென உதயநிதி ஸ்டாலின் கூறினார். இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; ”திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுனர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார். தமிழக வெற்றி கழக அரசு தயாரித்த ...
சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்புகள் மீட்கப்பட்டதை அடுத்து, போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதியில், ஒரு வருடத்திற்கு முன்பு தற்செயலாகக் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி, நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது. 2025 மே 15 ஆம் திகதி முதல் 2026 ஜூன் ...
ந.லோகதயாளன். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்கூட்டம் 18ம் திகதி வியாழக்கிழமை அன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அன்றைய கூட்டம் பிரதேச செயலக அபிவித்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய ...