தென் மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், மலையகத் தமிழ் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனம், கடன் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் தொழிலாளர் சுரண்டல் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமை உள்ளிட்ட கொடுமைகளை ஒரு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு காலனித்துவ ...
2009 அவலங்களைத் தொடர்ந்து வந்த நினைவு நாட்களின் போது சிவாஜி அவர்கள் ஒரு தனி மனிதப் படையாக தன்னுடைய முச்சக்கர வண்டியில் ஒரு வாழைத் தண்டையும் சுடர் ஏற்றத் தேவையான பொருட்களையும் காவிக் கொண்டு வருவார்.திடீரென்று யாரும் எதிர்பாராத ஒர் இடத்தில் சுடரை ஏற்றி விடுவார்.அவருடைய எல்லா போராட்டங்களும் ...
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு 220 பேர் பலியாகி ...