(நாச்சிமார் கோவிலடி- யாழ்ப்பாணம்) மண்ணில்:- 09-05-1942 விண்ணில் : 06-08-2025 எமது குலவிளக்கு அமரத்துவம் அடைந்து ஓராண்டு பூர்த்தியாகின்றது. தன் வாழ்நாள் முழுதும் எமது குடும்பத்திற்காக சகல வழிகளிலும். தன்னாலியன்ற பணிகளைச் செய்து தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும் பணிகள் செய்த குடும்ப விளக்கு அணைந்து ஓராண்டைக் ...
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அவர் மாநாட்டில் ...
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு எந்த விருப்பமும் இல்லையென டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை நாடான குவைத், பஹ்ரைன், ஐக்கிய ...