தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “கடந்த ஆட்சியில் இதுவரை ரூ. 10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். என்ன நடந்துள்ளது என்பது முதலில் எங்களுக்கு தெரிய வேண்டும். உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் செய்வோம்” என கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். ...
ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து ஒப்படைக்கப்படிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாட்டின்,சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமான ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து அரசால் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்படிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பல்வேறு ...
தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று செங்கோட்டையன் கூறினார். கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இந்த தகவலை அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கூறும் போது, முதல்-அமைச்சர் விஜய் என்ன நினைக்கிறாரோ, அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அமைச்சரவை என்பது இப்படித்தான் இருக்கும். ...