ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ராஜவுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11 உயிரிழந்ததுடன், பல வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இரவு முழுவதும் நீடித்த கனமழையால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ...
ஶ்ரீமந் நாராயணா ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57வது கல்கி ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் உள்ள மனுஜோதி ஆசிரமம் சத்திய நகரத்தில் கோலாகலமாக தொடங்கியது. இறைவன் மனிதனுக்கு கொடுத்த எல்லையைக் கடந்து சந்திரனுக்குச் சென்றபோது, இறைவன் இந்த பூமியில் இருப்பதாக காண்பித்த அந்த நாள்தான் கல்கி ஜெயந்தி ...
தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு குறித்து திருச்சி சிவா பதில் அளித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, ...